தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே இளம்பெண் உட்பட 2 பேரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

திருவெறும்பூர், மே 12: திருவெறும்பூர் அருகே இளம் பெண் உட்பட 2 பேரை கிண்டல் செய்து தாக்கிய ஆட்டோ டிரைவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே வாழவந்தான்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் நரேஷ்குமார் (32). இவரும், இவரது நண்பர் வித்யாபதியின் அக்கா முவியரசியும் மளிகை கடைக்குச் சென்றனர்.

Advertisement

அப்போது அங்கு வந்த வாழவந்தான்கோட்டை புது பர்மா காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சேவியர் டேனியல் ஜேக்கப், \”உன் நண்பர் வித்யாபதியை எப்படி ஜெயிலுக்கு அனுப்பினேன் பார்த்தியா? \” - என கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட இருவரையும் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் நரேஷ்குமாரும், முவியரசியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நரேஷ்குமார் புகாரின் பேரில் துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிந்து சேவியர் டேனியல் ஜேக்கப்பைக் (33) கைது செய்தார்.

Advertisement