தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளி மீது தாக்குதல்

 

Advertisement

புதுச்சேரி, மே 29: கேரளாவை சேர்ந்த தொழிலாளியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மிதுன்டாஸ் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி மிதுன்டாஸ் மாகே பிராந்தியம் பள்ளூரில் இரட்டை பிலாக்கோல் சோக்லி- பரல் மெயின் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கு மதுஅருந்தி விட்டு வெளியே வந்தபோது அஜேஷ், ஜினீஷ் மற்றும் பெயர் தெரியாத நபர் ஆகியோர் இணைந்து மிதுன்டாசை திடீரென சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்களாம். உடனே அக்கம், பக்கத்தினர் காயமடைந்த மிதுன்டாசை மீட்டு சிகிச்சைக்காக பள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர், பள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அஜேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News