தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுற்றுலா பயணிகள் மீது மூணாறில் தாக்குதல்?

 

Advertisement

மூணாறு, மார்ச் 8: மூணாறில் சுற்றுலா பயணிகளை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கேரளா மாநிலத்தில் பிரபல சுற்றுலாத்தலமான மூணாறுக்கு நேற்று முன் தினம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மூணாறு சுற்றிவிட்டு நேற்று இரவு பழைய மூணாறு அருகே உள்ள சாலையோர கடைக்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு உணவு சரியில்லை என்று கூறி கடை உரிமையாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது நடந்த தாக்குதலில் ஆலப்புழையில் இருந்து வந்த சுற்றுலா பயணி சியாம் நாத் (33) காயமடைந்துள்ளார். ஆனால் வாக்குவாதத்திற்கு இடையே பயணிகள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார். இது சம்பந்தமாக இரு தரப்பினரும் மூணாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News