தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல்: 5 பேர் கைது

 

Advertisement

ராஜபாளையம், ஆக.31: குடிபோதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட பெண்ணின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி கற்பகவள்ளி(24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் குடிபோதையில் தகராறு செய்த இரண்டு பேரை தட்டிக் கேட்டாராம். இதனால் இருவரும் கற்பகவள்ளி மீது முன்விரோதம் கொண்டிருந்தனர். இரு தினங்களுக்கு முன்பு நேதாஜி நகரில் கற்பகவள்ளி மற்றும் அவரது குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஏழு பேர் கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் கற்பகவள்ளியின் கணவர் சிவகுமார், சிவகுமாரின் தந்தை முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் கற்பகவள்ளி கொடுத்த புகாரியின்பேரி ராமராஜ், சக்தி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News