தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடகள விளையாட்டு போட்டி மாவட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

 

Advertisement

அரியலூர், செப்.3: அரியலூர் மாவட்டத்தில் ஆதிகுடிகாடு, ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, அயன்தத்தனூர் போன்ற கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி, மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம் விசிக வினர் நேற்று மனு அளித்தனர். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலர் அங்கனூர் சிவா தலைமையில் அரியலூர் தொகுதிச் செயலர் மருதவாணன் மற்றும் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டம், ஆதிக்குடிகாடு பட்டியலின மக்களுக்காக மயான கொட்டகை அமைத்துத் தரவேண்டும்.

செந்துறை அடுத்த ஆலத்தியூர் ஊராட்சியில், பொதுமக்கள் நலனுக்காக அங்கு சமுதாய நலக் கூடம், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவற்றை கட்டித் தரவேண்டும். ஆதனக்குறிச்சியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டித் தரவேண்டும். அயன்தத்தனூர் புது ஏரியில் மதில் சுவரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டக் கோவில் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News