தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து

குளத்தூர், ஏப். 23: தருவைக்குளத்தில் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அசன விருந்து நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அடுத்த தருவைக்குளத்தில் புனித ஜெபமாலை ஆலய திருவிழா கடந்த வாரம் துவங்கியது. இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, ஆராதனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement

திருவிழாவின் நிறைவாக நேற்றுமுன்தினம் காலை பங்குத்தந்தை பென்சிகர் தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனை, கூட்டு ஜெபம் நடந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அசன விருந்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்று ஜெபவழிபாடு மேற்கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், ஆலய, கட்டளைதாரர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement