தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆறுமுகநேரி காமராஜபுரம் பரி.இமானுவேல் ஆலய பிரதிஷ்டை விழாவில் அசன விருந்து

ஆறுமுகநேரி, ஏப்.27: ஆறுமுகநேரி காமராஜபுரம் பரி.இமானுவேல் ஆலயத்தின் 54வது பிரதிஷ்டை விழா கடந்த 23ம்தேதி மாலை 7 மணிக்கு கன்வென்ஷன் கூட்டத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து 24ம் தேதி காலை 11மணிக்கு மகளிர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவிருந்து ஆராதனை மற்றும் பெண்கள் ஸ்தோத்திர ஆராதனை சிறப்பு செய்தியை நாகராஜபுரம் சேகர குரு பில்லி ஜெயராஜ், சாயர்புரம் செய்தியாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னின்று நடத்தினர். 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை சிறப்பு திருவிருந்து ஆராதனையை சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ் நடத்தினார். காலை 9 மணிக்கு ஞானஸ்தான ஆராதனை மற்றும் சிறுவர் பண்டிகையை ஆறுமுகநேரி சேகர குரு ஸ்டான்லி சாம் ஜெபத்துரை மற்றும் பாலியர் நண்பன் செயலர் எமில் சிங் ஆகியோர் நிகழ்தினர். வாலிபர் பண்டிகையை பூவரசு சேகர குரு ஜான்சன் மோசஸ் சாமுவேல் நடத்தினார். இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை ஜேக்கப் பஜனை பிரசங்கம் செய்தார். தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு அசன ஆயத்த ஆராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அசன விருந்து நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆறுமுகநேரி சேகர குருவானவர் ஸ்டான்லி சாம் ஜெபத்துரை, ஊழியர் தர்மராஜ் ஜசக், ஆலய பணிவிடையாளர், நிர்வாக கமிட்டியினர் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News