தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி: திரளான மாணவர்கள் பங்கேற்பு

 

Advertisement

மதுரை, ஆக. 26: மதுரை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி ஆலாத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. என் உயிரினும் மேலான என்ற கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியில் மாவட்ட பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன்,

இளைஞரணி துணை செயலாளர்கள் இன்பாரகு, ஜிபி ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெங்கடேசன், இளைஞரணி மாநகர் அமைப்பாளர் சவுந்திரராஜன், தெற்கு மாவட்ட அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர்கள் அன்புச்செல்வன், அய்யப்பன், ராமபிரசாத், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன், துணை அமைப்பாளர்கள் மருதுராஜா, வெற்றிச்செல்வன், குமரேசன், வன்னிமுத்துப்பாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Related News