தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்றூரில் கலைஞர் பிறந்த நாள் விழா

குலசேகரம், ஜூன் 4: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆற்றூர் பேரூர் திமுக சார்பில் ஆற்றூர் சந்திப்பில் நடந்த விழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் கலைஞர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கு பேரூர் செயலாளர் சோழராஜன் தலைமை வகித்தார். திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்பிரைட், ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தங்கவேல், திட்டக்குழு உறுப்பினர் சிவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திலிப்குமார் மாவட்ட துணை செயலாளர் இராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், திருவட்டார் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், கண்ணனூர் ஊராட்சி தலைவர் ரெஜினி விமலாபாய், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராம்சிங், ஆற்றூர் பேரூர் முன்னாள் செயலாளர் பென்னட், ஒன்றிய பிரதிநிதி டால்ஜித், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ஜாண்சிலின் சேவியர்ராஜ், துணை அமைப்பாளர் சேவியர், கவுன்சிலர்கள் பாபு, சுனிதா, ஜேம்ஸ், கவிராஜகுமாரி, பேரூர் அவை தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் டாக்டர் செல்வின் ஞானபிரகாஷ், கிளை செயலாளர்கள் ஆன்றனி , அஷ்வின் ஹென்றி, ராஜசேகர், சுமதி, ஏற்றக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் றூஸ், முன்னாள் துணை தலைவர் ஜோண்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News