தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைஞர் பிறந்தநாள் விழா: செம்மொழி நாளாக கொண்டாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 4: கருணாநிதி பிறந்தநாள் விழா செம்மொழி நாளாக கொண்டாட்டம் திருவையாறு, கருப்பூரில் தலா 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் வழங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்றும் , தமிழ்நாடு முழுவதும் 102 இடங்களில் நல திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என்றும் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் திருவையாறு பஸ் நிலையம் அருகில் செம்மொழி நாள் விழா நடைபெற்றது.மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

Advertisement

இதில் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முரசொலி எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ, செல்வம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாவட்ட பொருளாளர் அண்ணா, தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண் ராமநாதன், திருவையாறு நகர செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவள்ளி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய செயலாளர்கள் சிவசங்கரன், அரசபாகரன், கௌதமன் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதே போல் கருப்பூரிலும் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டன. கருணாநிதி உருவ சிலைக்கு மரியாதை செலுத்த ப்பட்டது. கண்டியூரில் கருணா நிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் மத்திய மாவ ட்டத்திற்கு உட்பட்ட அனை த்து இடங்களிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

Related News