தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

அரியலூர், அக்.31: அரியலூர் மாவட்டம் காத்தான்குடிக்காட்டில் உள்ள அண்ணாபல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 50 பேரிடம் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், விளாங்குடி அடுத்த காத்தான்குடிக்காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.

Advertisement

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, தன்னார்வலர்களான மாணவ, மாணவியர், பேராசிரியர், பணியாளர்கள் என 300 பேரிடம் ரத்தவகை பரிசோதித்து, அவர்களில் 50 பேரிடம் இருந்து 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, அக்கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார்.

 

Advertisement

Related News