தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்

ஜெயங்கொண்டம், அக்.30: உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில், உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் பேசினர். உடையார்பாளையத்தில் ஆர்டிஓ ஷீஜா தலைமையில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு யூரியா போன்ற உரத்தட்டுப்பாடு போக்க வேண்டும்.

Advertisement

ஆண்டிமடம் வட்டத்தில் தஞ்சாவூரான் சாவடி, மருதூர், வாரியங்காவல், ஒலையூர் போன்ற கிராமங்களில் அக்டோபர் 31ல் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற அறிவிப்பானையை ரத்து செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் (ஸ்பிரேயர்) அளிக்க வேண்டும் பொன்னேரியில் உள்ள சாலையில் மின் விளக்கு அமைத்திட வேண்டும், உட்கோட்டை குறுமங்கரையில் சிறு பாலம் அமைக்க வேண்டும், ரோடு செக்டாரில் ட்ரைனேஜ் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

 

Advertisement