தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம்

அரியலூர், ஆக.29: அரியலூர் நகர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

மேலாளா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வெள்ளத்துரை மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பாதாள ச்சாக்கடை பழுது நீக்கம், பாதாள சாக்கடை உந்து நிலைய மோட்டார் பழுது நீக்கம், சுதந்திர தினத்தையொட்டி விளையாட்டு அரங்கில் பந்தல் அமைப்பு உள்ளிட்ட செலவினங்கள், வாரச்சந்தை, ஏரிகள் குத்தகை விட்டது குறித்த 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், ஒவ்வொரு கூட்டத்தின் போதும், எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைக்கிறோம். ஆனால், அதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து மக்களிடம் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

 

Advertisement

Related News