தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட தேர்தல் அலுவலர் பாராட்டு குழந்தை திருமணத்தில் ஈடுபடுபட்டால் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

 

Advertisement

ஜெயங்கொண்டம், நவ.25: 18 வயதிற்குட்பட்ட பெண் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆணின் திருமணம் ஆகியன சட்டப்படி குற்றம் என அரியலூர் எஸ்பி தெரிவித்தார். அரியலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .விவஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன் வழிகாட்டுதலின் படியும், கிராமங்கள் தோறும், பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குழந்தை திருமணத்தினால் அவர்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் தீமைகள் பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

குழந்தை திருமணத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தை திருமணத்திற்கு உதவுபவர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இக்குற்றத்திற்கு குற்றவாளிகளுக்கு கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டு 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள. மேலும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டிய ரியல் சைல்டு லைன் 1098 என்ற நம்பரை உபயோகித்து தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News