தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை விதை பண்ணை அமைக்கலாம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு

 

Advertisement

ஜெயங்கொண்டம், நவ.25: அரியலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை விதை பண்ணை அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள் விதை பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம். விதை பண்ணை பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் ஆதார நிலை விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தனியார் விதை விற்பனை நிலையங்களிலோ வாங்கி அதற்கான ரசீது மற்றும் வெள்ளை நிற சான்ற அட்டைகளுடன் நில பதிவு கட்டணம் ரூ.25 விதை பரிசோதனை கட்டணம் ரூ.80 மற்றும் வயல் ஆய்வு கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.100 செலுத்தி அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மூலமாக பெரம்பலூர் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதை பண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

அரசு மூலம் விதை பண்ணைகள் அமைக்கும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. விதைப் பண்ணை பதிவு செய்த பயிர்களில் விதைச்சான்று அலுவலரால் பூக்கும் பருவம் மற்றும் முதிர்ச்சி பருவத்தில் வயல் ஆய்வு செய்யப்பட்டு வயல் தரம் உறுதி செய்யப்படும். பின்னர், சுத்திகரிப்பு செய்த விதைகளை விதை பரிசோதனை நிலையத்தால் தரம் உறுதி செய்யப்பட்டு சான்றிப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை உற்பத்தி செய்து பயனடையலாம் என பெரம்பலூர் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குனர் தரணி காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News