தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் அருகே ரூ.50 லட்சம் வெண் பாதரசம் பறிமுதல்

ஜெயங்கொண்டம், நவ.22: அரியலூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான 110 கிலோ வெண் பாதரசத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாச்சலம் செல்லும் சாலையில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கேரள மாநிலப் பதிவெண் கொண்ட வெள்ளை நிறக்கார் ஒன்று நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்த போலீசார் ரகசியமாக சென்று கண்காணித்தனர். இதில் காருக்குள் சந்தேகம்படும்படியான 5 நபர்கள் இருந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், காரை சோதனை செய்தபோது அதில் 110 கிலோ வெண் பாதரசம் இருந்தது தெரிய வந்துள்ளது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இது நகை பாலிஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெண் பாதரசம் என்றும், அதில் இது போலியானதும், இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் காரில் இருந்த 5 பேரிடம் விசாரணை செய்ததுடன், சம்பந்தப்பட்ட வாகனத்தையும், வெண் பாதரசத்தையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement

Related News