தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தா. பழூரில் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் 5ஜி செல்போன் கேட்டு ஆர்ப்பாட்டம்

தா.பழூர், ஆக.22: தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு 5ஜி செல்போன் மற்றும் சிம் கார்டு வழங்க வேண்டும், ஆதார் எண் மற்றும் ஓடிபி, ஒய்எப்ஆர்எஸ் முறைகளை கைவிட வேண்டும், அங்கன்வாடி மையத்தில் கூடுதல் இணைய வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஒன்றிய தலைவர் உஷாராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொளஞ்சி நாயகி, பைரவி ,ஆரோக்கிய செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி, பொருளாளர் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சகுந்தலா கண்டன உரையாற்றினார். தொழிற்சங்க மாவட்ட தலைவர், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement

Related News