தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் நகராட்சி வாரச்சந்தை ஏலம்

அரியலூர், ஆக. 21: அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி வாரச்சந்தை, செட்டிஏரி, பள்ளேரி, அய்யப்பனேரி ஆகியவற்றுக்கான குத்தகை ஏலம் நேற்று விடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் முத்துசாமி தலைமை வகித்தார். மேலாளா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் வெள்ளத்துரை உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஏலத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஏலம் எடுத்தனர்.

Advertisement

அதில் வாரச்சந்தையை ரூ.34.77 லட்சத்துக்கு சுரேஷ் என்பவரும், செட்டிஏரியை ரூ.62,500-க்கு ஜெயகாந்தன் என்பவரும், பள்ளேரியை ரூ.64,500-க்கு ஆனந்தன் என்பவரும், அய்யப்பனேரியை ரூ.74.500-க்கு சசிக்குமார் என்பவரும் குத்தகைக்கு எடுத்தனர்.

 

Advertisement

Related News