தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை

அரியலூர், ஆக. 18: பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிஐடியு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் தேவமணி, மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயலர் துரைசாமி, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும்.கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும்.பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாத்து, தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

Related News