தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு

ஜெயங்கொண்டம் அக்.17: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடக்குத்து கிராமத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் கந்தசாமி மகன் வடிவேலு (45). இவர் ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூருக்கு சென்று தங்கி விட்டு 13-ம் தேதி அன்று புறப்பட்டு ஜெயங்கொண்டம் பேருந்தில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி காட்டுமன்னார்குடி பேருந்தில் ஏறும்போது பேருந்தில் இருந்து இறங்கிய அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வடிவேலு சட்டை பையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு வேகமாக இறங்கி அப்பகுதியில் நின்ற ஒரு காரில் ஏறி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வடிவேலு ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Advertisement

 

Advertisement