தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரியலூர் ரயில் நிலையத்தில் அரசு கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி

அரியலூர், ஆக.15: அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் நேற்று ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி மேற்கொண்டு தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரியலூர் ரயில் நிலையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில் நேற்று தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக வைகை ரயிலுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்திருந்த பயணிகளிடம் மற்றும் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் தூய்மை சேவைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்கள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மையே சேவை இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவர்கள், தூய்மைப் பணியாளர்களுடன் சேர்ந்து ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசுக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் கருணாகரன், பன்னீர்செல்வம், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அபிராமி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

Related News