தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தா.பழூர் அருகே குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞருக்கு ‘குண்டாஸ்’

அரியலூர், அக்.13: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். தா.பழூர் அடுத்த கார்குடி கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் கிடா(எ)ராஜ்குமார்(30). கஞ்சா விற்பனை, திருட்டு மற்றும் அடித்தடி உள்ளிட்ட குற்ற வழக்கில் தொடர்புடைய இவரை, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

இந்நிலையில், ராஜ்குமார் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி பரிந்துரை பேரில், ராஜ்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நேற்று உத்தரவிட்டார். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.

 

Advertisement