தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூரில் சீத்தாராம்யெச்சூரி படத்திற்கு சிபிஎம் கட்சியினர் மரியாதை

அரியலூர், செப்.13: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் மறைந்த சீத்தாராம்யெச்சூரி நினைவு நாளையொட்டி, நேற்று அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில், சீத்தாராம்யெச்சூரியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறாய்வு மருத்துவர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு, சீத்தாராம்யெச்சூரியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரின் தியாகம், அர்ப்பணிப்பு, கட்சிப் பணிகள், உலக நாடுகளின் பிரச்னைக்கு தீர்வு கண்டது குறித்து பேசினார்.

Advertisement

தொடர்ந்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் இளங்கோவன், மூத்த தலைவர் சிற்றம்பலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், துரைசாமி, கந்தசாமி, வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பத்மாவதி, ரவீந்திரன், மலர்கொடி, குணா, சந்தானம், ஒன்றியச் செயலர்கள் செந்துறை அர்ஜூனன், திருமானூர் சாமிதுரை, அரியலூர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நினைவஞ்சலி செலுத்தினர். இதில் உடல் உறுப்பு தானம் செய்ய விரு ம்பிய 15 பேர் தங்களது பெய ர்களை பதிவு செய்தனர்.

 

Advertisement