தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு எழுதுபொருள்

ஜெயங்கொண்டம், செப்.13: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளின் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

Advertisement

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருச்சி ஐடிஎப்சி முதன்மை பாரத் வங்கி பொது மேலாளர் சிவசண்முக ராஜேஸ்வரன் கலந்துகொண்டு, பெண் குழந்தை கற்றல் திறன், பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி 2024-202 ஆம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவி சந்தியாவிற்கு உயர்கல்வி பயில்வதற்கு ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.

மேலும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த 30 மாணவிகளுக்கு பேனா வழங்கி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவிகளையும் பள்ளி 100% தேர்ச்சி பெற்றதையும் பாராட்டி வாழ்த்தினார். நிகழ்வில், வங்கி பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் வனிதா, சாந்தி அமுதா, பூசுந்தரி, தமிழரசி, பாவைசங்கர், அருட்செல்வி, மாரியம்மாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

 

Advertisement

Related News