தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிமடம் ஒன்றியத்தில் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்க்கும் பணி

ஜெயங்கொண்டம், செப். 11: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். வரதராஜன்பேட்டை பகுதியில் கைக்களத்தெருவில் மரியஆனந், ஆரோக்கியமேரி குடும்பத்தில் ஜோஸ் கொலஸ்டிகா மேரி என்ற மாணவியும், ஜோசப் கான் சாகிப் என்ற மாணவனையும் கண்டறிந்தனர்.

Advertisement

குடும்ப சூழ்நிலை காரணமாக 5ம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்கு வரவில்லை. மேலும் எந்த பள்ளியிலும் சேரவில்லை. இடம் பெயர்ந்து விட்டார்கள். தற்போது மீண்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தங்கள் குடியிருப்பு பகுதியான வரதராஜன்பேட்டை கைக்களத்தெருவிற்கு வந்ததால் குழந்தைகளிடம் பேசி மீண்டும் தொடர்ந்து கல்வி பெற விளந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் நேரடியாக 8ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள்.

களப்பணியில் மேற்பார்வையாளர் அருமைராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி, இரவிச்சந்திரன், சத்தியபாமா, அகிலா, உத்திராபதி மற்றும் சரிதா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். பொறுப்பு தலைமையாசிரியர் மனோகரன் பெற்றோர், மாணவ, மாணவிகள் சம்மதத்துடன் அட்மிஷன் செய்தார்.

 

Advertisement