தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குன்னம், அக். 8: லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் பெரம்பலூர், அரியலூர் செல்லும் சாலை பெரும்பகுதி ஆக்கிரமிப்புகள் இருந்தன. மேலும் இந்த ஆக்கிரமிப்புகளால் சாலையில் பேருந்து போக்குவரத்திற்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து வந்தது. குறிப்பாக காலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பேருந்துகள் செல்வதற்கு ஆக்கிரமிப்பு இருந்ததால் மிகவும் தொந்தரவாக இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்தனர்.

Advertisement

இதைத் தொடர்ந்து குன்னம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கோமதி, உதவி பொறியாளர் ராஜ்மோகன், சாலை ஆய்வாளர் நீலமேகம் மற்றும் சாலை பணியாளர்கள், மங்களமேடு காவல் ஆய்வாளர் கமலஹாசன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்போடு, லப்பைக்குடிக்காடு மாட்டு பாலத்தில் இருந்து வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் மிகவும் ஒத்துழைப்பு அளித்ததாக பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.

 

Advertisement

Related News