தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல்துறையினர் சோதனைக்கு பின்னரே தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கப்படும்

அரியலூர், அக். 8: அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க பலர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரின் அனுமதி பெற்ற பிறகே தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் நடத்த முடியும். (நிரந்தர பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்வார்கள்).

Advertisement

முன்னதாகவே தீயணைப்புத் துறையினர் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். தற்காலிகப் பட்டாசு கடை அமைந்துள்ள கட்டடத்தின் அமைப்பு, கடையின் உள்கட்டமைப்பு மற்றும் மேற்கூரை அமைப்பு, போதுமான இட வசதி, தீ விபத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.வெளியே செல்ல இருவழி இருத்தல் போன்ற முக்கியமான வசதிகளை, காவல்துறையினர் சோதனை செய்த பின்னரே தற்காலிக கடைக்கு தடையில்லாச் சான்று வழங்கி அனுமதி வழங்கப்படும்.

எனவே தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் முறையான பாதுகாப்புடன் கூடிய உள்கட்டமைப்புகளை 10.10.2025 அன்றுக்குள் அமைத்திருக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத, உரிய உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தாத, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News