தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழங்குடியின பெருமை தினத்தில் பழங்குடியின தொழில் முனைவோருக்கு பயிற்சி

தா.பழூர், நவ. 6: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் எனும் பழங்குடியினப் பெருமை தினத்தையொட்டி, பழங்குடியின மக்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு 1.11.2025 முதல் 15.11.2025 வரை இந்த பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிகழ்ச்சியானது 1.11.2025 முதல் 5.11.2025 வரை இருகையூர், காக்கா பாளையம், துளாரங்குறிச்சி மற்றும் வாணதிரையன்பட்டினம் ஆகிய கிராமங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் குறித்தும் அவர் பழங்குடியின சமூகத்தின் மேம்பாட்டிற்காக போராடியவை குறித்தும் பழங்குடியினத்தினரிடன் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகு கண்ணன் எடுத்துக் கூறினார்.

மேலும், தொழில்முனைவோருக்கான வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளை மைய தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா, ராஜா ஜோஸ்லின், அசோக் குமார், திருமலைவாசன், ஷோபனா மற்றும் சரண்யா ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நவம்பர் 15 தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடத்தபட உள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

Advertisement

Related News