தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தா.பழூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய ஒற்றுமை தினம்

தா.பழூர், நவ.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாளை ஒட்டி தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக மையத்தின் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா வரவேற்புரை ஆற்றினார். இந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடுவதற்கான காரணம் மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் வரலாறு ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

Advertisement

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டு வேளாண் அறிவியல் மைய பண்ணையின் செயல் விளக்க திடல்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திடல்கள் அனைத்தும் கண்டுணர்வு சுற்றுலாவாக காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், மகளிர் பள்ளி மாணவ, மாணவிகள் என 78 பேர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். நிறைவாக உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

Advertisement

Related News