தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திராகாந்தி படத்திற்கு மரியாதை

அரியலூர், நவ.1: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலுள்ள இந்திராகாந்தி உருவப் படத்துக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வடக்கு வட்டார தலைவர் கர்ணன், மாவட்ட செயலர் செந்தில்குமார், நகர பொறுப்பாளர்கள் ரகுபதி, அப்பாதுரை, அருள் உள்ளிட்டோர் இந்திரா காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement

 

 

Advertisement

Related News