தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் பெண்களுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜெயங்கொண்டம், நவ.1: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான குற்றம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் தலைமையாசிரியர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலை வகித்தார்.

Advertisement

தமிழக அரசின் உத்தரவின்படி உடையார்பாளையம் காவல்நிலையம் சார்பில் பள்ளியில் போதைப்பொருள், பெண்களுக்கான குற்றசெயல் நடந்தால் மாணவிகள் தகவல் கொடுக்க விழிப்புணர்வு போஸ்டரை பள்ளி வளாகத்தில் ஒட்டிய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மாணவிகள் எந்த குற்றச் செயலாக இருந்தாலும் போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். அதற்கு காவல்துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

காவலர் ஆரோக்கியராஜ் பேசுகையில்; பள்ளிக்கு சென்று வரும்போது மாணவிகளாகிய உங்களுக்கு ஏதேனும். இடையூறு ஏற்பட்டால் போஸ்டரில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் நாங்கள் உங்கள் கல்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம் என்றார். நிகழ்வில் பாவைசங்கர் காமராஜ், ராஜசேகரன், தமிழாசிரியர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் அனுஷியா, ஆசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News