தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு

 

Advertisement

ஜெயங்கொண்டம், ஜூலை23: அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க 2-வது மாவட்ட பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் தனியார் மைதானத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். பேரவை கூட்டத்தில் .சங்கர், கவிதா, நூறுபானு ஆகியோர் முன்னிலையில் வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் மெய்யப்பன் செயலர் அறிக்கையினை வாசித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் கூட்டத்தை தொடங்கி வைத்து துவக்க உரையாற்றினார்.

சிஐடியு மாவட்ட பொருளாளர கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ், சேப்பெருமாள், தனவேல், ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரவீந்திரன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக முருகேசன், துணை தலைவர்களாக கவிதா, நூர்பானு, துணை செயலாளர்களாக சண்முகசுந்தரம், செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர்களாக அனிதா, சங்கர், சத்யா,தனலட்சுமி, பவானி ஆகியோ தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் நன்றி கூறினார். முடிவில் சங்கத் தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Advertisement

Related News