தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திரளான பக்தர்கள் பங்கேற்பு உடையார்பாளையம் அரசு பள்ளியில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு

ஜெயங்கொண்டம் டிச.12: உடையார்பாளையம் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் தலைமையேற்றார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். முதலில் மனித உரிமைகள்தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆசிரியர் சாந்தி கலந்து கொண்டு 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் நடைபெற்ற ஐநா பொது சபையால் அனைத்துலக மனித உரிமைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, மனித உரிமைகள் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. 1950ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் மனித உரிமைகள்தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற சமத்துவ உரிமை, பேச்சு, எழுத்து மற்றும் எதையும் எதிர்த்து கருத்து கூறுவதற்கான உரிமை, கல்விகற்கும் உரிமை, சரியான நீதியை பெறுவதற்கான உரிமை என இந்திய அரசியல் சட்டத்தால் அதன் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உரிமைகள் இழப்பு தான் உலகில் உள்ள அத்தனை பிரச்சனைக்கும் ஆணிவேராக அமைகிறது அதனால் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும் இல்லாமல் ஒரு மனிதனுக்காக சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதே இதன் முழு நோக்கமாகும்.

மாணவிகளாகிய நீங்கள் இந்தநாளில் மனித உரிமைகளை பேணுவோம் மானுடம் வெல்வோம் என சபதமேற்போம் என்றார். நிகழ்வில் ஆசிரியர்கள் வனிதா, அமுதா, தமிழரசி, பாவைசங்கர், தமிழாசியர் இராமலிங்கம், இராஜசேகரன் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்விஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.

Advertisement

Related News