தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காற்று தடுப்பு மரங்களால் விளைச்சல் பெருகும் மாநகராட்சியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்

 

Advertisement

திருச்சி, பிப்.12: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார்நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் இன்றும் (12ம் தேதி), நாளையும் (13ம் தேதி) மராமத்து பணிகள் நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக பெரியார்நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், கல்லாங்காடு, தெற்கு ராமலிங்கநகர், ஆல்பாநகர், மிளகுபாறை மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News