தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவர்களுக்கு பாராட்டு விழா

காரைக்குடி, ஜூன் 26:காரைக்குடி அருகே இலுப்பைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஈஸ்வரி வரவேற்றார். சாக்கோட்டை ஒன்றியக்குழு முன்னாள் பெருந்தலைவர் சுப.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

Advertisement

இலுப்பைக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பரசு, முன்னாள் துணைத்தலைவர் ரகுபதி, முன்னாள் தலைமையாசிரியர் சண்முகநாதன், ஆசிரியர் சொக்கலிங்கம், ஓ.சிறுவயல் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் லெமாயூ உள்பட பலர் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற வைஷாலி, 2ம் இடம் பெற்ற லியோதரன், 3மிடம் பெற்ற மனோபாலன், 4ம் இடம் பெற்ற ஞானசபரிஷ், 5ம் இடம் பெற்ற கவுதம் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர் முனீஸ்வரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Advertisement

Related News