தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிஇஓ மற்றும் டிஇஓ பணியிடங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

பெரம்பலூர்,ஜூன். 2: பணி ஓய்வு எதிரொலி. பெரம்பலூர் மாவட்ட சிஇஓ மற்றும் டிஇஓ பணியிடங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம். பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த முருகம்மாள் என்பவர் கடந்த 31 ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலரான (இடைநிலை) செல்வக்குமார் என்பவர், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் என்பவரால் நியமிக்கப் பட்டுள்ளார்.

Advertisement

இதே போல் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலரான (தொடக்கக் கல்வி) அய்யா சாமி என்பவரும் கடந்த 31 ம் தேதி முதல் பணி ஓய்வு பெற்றுள்ளதால், பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகத வல்லி என்பவர், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) கூடுதல் பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ளார். இதன்படி பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்திலும், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) பணியிடத்திலும் மறு அலுவலர் பணி ஏற்கும் வரை, அனைத்து நிதி ஆதாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News