தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பாப்பாரப்பட்டி, ஆக.15: பாப்பாரப்பட்டியில், மாமரத்துபள்ளம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்லூரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டிஎஸ்பி மகாலட்சுமி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான உரை நிகழ்த்தி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கதிர்வேல் வரவேற்றார். போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை முன்மொழிய, மாணவர்கள் தொடர்ந்து கூறி, உறுதிமொழி ஏற்றனர். கல்லூரியின் தமிழ் துறை மாணவர்கள், போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். மாணவி வசந்தி, போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து பாப்பாரப்பட்டி கீழ் பஸ் நிலையத்தில் இருந்து, தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபம் வரை, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Advertisement

Advertisement