தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மதுராந்தகம், ஜூன் 5: மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் பேரில் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சரவணன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழு சோதனை ஈடுபட்டது. மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் கோபாலகண்ணன். மதுராந்தகம் ஊராட்சியில் அடங்கிய வையாவூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஊராட்சியில், ஊராட்சிகள் சட்ட பிரிவின் கீழ் வரவு செலவுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகண்ணன் கணக்கினை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News