தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைனான்ஸ் ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஆரணி, மார்ச் 18: ஆரணி டவுன் சாந்தா தெருவை சேர்ந்தவர் கரிமா (எ) விக்னேஷ்(26). தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவரை, முன்விரோதம் காரணமாக ஆரணி டவுன் புதுக்காமூர் பகுதியில் நேற்று முன்தினம் 9 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொன்றது. இந்த வழக்கில் தனபால்(25), பிரசாந்த்(31), அசோக்குமார்(34), ஆடு (எ) தினேஷ்குமார்(26), தாமு(எ)தாமோதரன்(24), கமல்(34), சந்தோஷ் குமார்(23), ஆகிய 7 பேரையும் ஆரணி டவுன் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் தொடர்புடைய வக்கீல் கணேஷ், அவரது தம்பி ரமேஷை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

Advertisement

இந்நிலையில், பெரணமல்லூர் பகுதியில் ரமேஷ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகம், எஸ்ஐ சுந்தரேசன் தலைமையிலான போலீசார் ரமேஷின் செல்போன் லொக்கேஷனை வைத்து, பெரணமல்லூரில் பகுதியில் மடக்கி பிடித்து, நேற்று கைது செய்தனர். பின்னர் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது அண்ணன் வக்கீல் கணேஷை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Related News