தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா

 

Advertisement

பல்லடம், ஜூன் 1: பல்லடம் அருகே நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார்சாமி கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. பல்லடம் அருகே வடுகபாளையம்புதூர் ஊராட்சி நாசுவம்பாளையத்தில் உள்ள அண்ணன்மார்சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய நிகழ்ச்சியாக பன்றி குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட பன்றிகள், ஆடுகள் பலியிடப்பட்டன.

இது குறித்து கோவில் பூசாரிகள் கூறுகையில், ‘‘முந்தைய காலத்தில் விவசாயத்தை அழிப்பதற்காக எதிரி நாட்டு மன்னர்களால் பன்றி மற்றும் ஆடுகள் அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட பன்றிகள், ஆடுகளை கொன்று மக்கள் தங்களுக்குள் பங்கிட்டு சமைத்து உண்டனர். அதே முறையை கடைபிடித்து அண்ணன்மார் கோவில்களில் விழா எடுத்து பன்றி குத்தும் நிகழ்ச்சி நடத்தி அதன் இறைச்சியை பங்கிட்டு கொள்கின்றனர்’’ என்றார்.

Advertisement

Related News