தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மபுரம்மடம் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மையம்

கடையம், ஆக.13: கடையம் யூனியனுக்கு உட்பட்ட தர்மபுரம்மடம் ஊராட்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பஞ். தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ஜகாங்கீர் முன்னிலையில் நடந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, புதிதாக அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே பாண்டியன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் கணபதி, மாநில அண்ணா போக்குவரத்து சங்கச் செயலாளர் சேர்மதுரை, மாவட்ட பொருளாளர் நூருல் அமீர், ஒன்றியச் செயலாளர் இளங்கோ, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, முகமது மைதீன், வேலாயுதம், ஜமாத் தலைவர் முகமது யூசுப், இமாம் காஜா முகைதீன் ஜமாலி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் முகமது ஆரிப் மற்றும் ஜமாத்தார், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Related News