தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும்

 

Advertisement

புதுக்கோட்டை,நவ.26: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென பெற்றோர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வலையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் போதுமான கட்டட வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும், பாதுகாப்பற்ற முறையில் அந்த பள்ளியில் குழந்தைகள் பயின்று வரும் சூழலில் புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும். அந்த கிராமத்தை சேர்ந்த பெற்றோர்கள் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்: பள்ளிக்கு கட்டட வசதி மற்றும் இட வசதி இல்லாததால் பாம்பு பூச்சிகள் பள்ளிக்குள் புகுந்து விடுவதாகவும் மழைக்காலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Advertisement

Related News