தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலும் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கைவிட கூறிய மனைவியை தாக்கிய டிரைவர்

பண்ருட்டி, மே 18: பண்ருட்டி அருகே உள்ள சொரத்தங்குழி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(34). கார் டிரைவர். இவரது மனைவி கமலா(28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில் குணசேகரனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த கமலா, குணசேகரனை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் கணவரிடம் கோபித்துக்கொண்டு கமலா, அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் சில தினங்கள் கழித்து குணசேகரன் சமாதானப்படுத்தி அவரது மனைவியை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனிடையே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு தனது கணவரிடம் கமலா கூறினார். இதில் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன் ஆபாசமாக திட்டி, இரும்பு கம்பியால் மனைவி கமலாவின் தலையில் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கமலா பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குணசேகரனை தேடி வருகின்றனர். ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News