தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

ராஜபாளையம், ஏப். 22: ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வரும் 20ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற உள்ள போராட்டம் குறித்த ஆலோசனை மற்றும் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரையும் பாதிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்து வரும் மே 20ம் தேதி தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டம் குறித்த விளக்க தெருமுனை பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பது, அதிக அளவில் வரிவிதித்து இந்திய மக்களின் உழைப்பை சுரண்டுவது, தமிழக வஞ்சிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் விரோத கொள்கைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வது, போராட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது, ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியினரை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Related News