தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலையில் மது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

 

Advertisement

குளித்தலை, செப்.28: குளித்தலை நகர பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி மது, போதைப்பொருள் ஒழி்ப்பு மாநாட்டை உளுந்தூர்பேட்டையில் நடத்துகிறது. இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அதன்படி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுவதையொட்டி கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெண்களிடையே துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சி குளித்தலை பஸ் நிலையம், சுங்க கேட் பெரிய பாலம் உள்ளிட்ட பல இடங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தை கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றல் அரசு தலைமையில், மண்டல துணை செயலாளர் பெரியசாமி , மாவட்டத் துணை அமைப்பாளர் ரங்கசாமி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புதுப்பட்டி செந்தில், நச்சலூர் கார்த்திக் ராஜாங்கம் சங்கர், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து துண்டறிக்கை வழங்கினர்.

Advertisement

Related News