தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எள் அறுவடை பணியில் விவசாய தொழிலாளிகள்... பெரம்பலூரில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 23: பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன், ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாநில நிர்வாகி குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, பட்டுச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன் சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீஷ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Advertisement

இந்தக் கூட்டத்தில் \”ஓரணியில் தமிழ்நாடு’’ என்ற முழக்கத்துடன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரது இல்லங்களுக்கும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, வரும் சட்டமன்ற தேர்தலில் \”வெல்வோம் இரு நூரு படைப்போம் வரலாறு\” எனும் கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற வகையில் பிஎல்ஏ2, பிஎல்சி, பிடிசி ஆகிய விபரங்களை விரைவாக ஒப்படைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் நன்றி கூறினார்.

Advertisement

Related News