தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண் மாணவிகள் சார்பில் கொய்யா சாகுபடியில் விளைச்சல் அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

அலங்காநல்லூர், மே 29: கொய்யா சாகுபடியில் உயர் விளைச்சல் பெறுவது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர். அலங்காநல்லூர் வட்டாரத்தில் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் சின்ன இலந்தைக்குளம் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு கொய்யாவில் பதியம் போடுதல் பற்றி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

கொய்யாவை பாதுகாப்பதற்காக ஏர்-லேயரிங் முறையில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான செயல் விளக்கங்களை வேளாண் கல்லூரி மாணவி கார்த்திகா விவசாயிகளுக்கு வழங்கினார். வணிக பணி முறையில் எவ்வாறு கொய்யா செடிகளை பாதுகாப்பது பக்குவப்படுத்தி உயரக விளைச்சல் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Advertisement

Related News