தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆலங்குடியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு மீன் அமில பயிற்சி

 

Advertisement

நீடாமங்கலம், மே 6: நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மீன் அமில பயிற்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண் பணி அனுபவம் என்ற பயிற்சியின் கீழ் நீடாமங்கலத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.இப்பயிற்சியின் கீழ் கிராமங்களில் மக்களுக்கு பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக நீடாமங்கலம் அருகில் உள்ள ஆலங்குடியில் விவசாயி நந்தகுமார் என்பவரது வயலில் மீன் அமிலம் செயல் முறை விளக்கமும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், பல பாரம்பரிய நெல் சாகுபடி குறித்தும், அதை சேமித்து வைக்கும் முறைகளையும் அவர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதன் மூலம் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Related News