தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு

 

Advertisement

திருவண்ணாமலை, மே 28: அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்றும் திருவண்ணாமலையில் ... டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் காலங்களில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

இதனால் ஜூஸ் மற்றும் பழக்கடைகளில் மக்கள் அலைமோதினர். அதோடு இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனையும் களைகட்டியது. இந்நிலையில் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகளவு இருக்கும் என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால், அவ்வப்போது கோடை மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திரம் காலங்களில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. நேற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ... டிகிரி அளவுக்கு மட்டுமே வெயில் பதிவானது.

அவ்வப்போது சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரத்தில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கையில் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News