தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரவக்குறிச்சி-ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

 

அரவக்குறிச்சி, ஜூலை 6: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிக அளவு காடுகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட தூரம் வரை மின்விளக்கு இல்லாமல் மிகக் குறைந்த அளவில் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.எனவே இது போன்ற விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் கூடுதல் மின்விளக்குகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி இந்த சாலையை பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.